முன்னதாக பேசிய ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், ஜெயலலிதாவுக்கு மறைவுக்கு பின்னாலும் அதிமுக சிந்தாமல் சிதறாமல் ஒற்றுமையுடன் இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். தொண்டர்களால் அதிமுக இயக்கப்படுவதாக அவர் கூறினார்.