தேர்தலில் வெற்றி பெறாதது குறித்து பொதுச் செயளாலரிடம் சொல்ல என்ன பயம். செய்த தவறை மறைப்பதற்காக பொதுச் செயளாலர் மீது தொடர்ந்து புகார் எழுப்புகிறார்கள் என அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆவேசம்