பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது அதிமுக செயற்குழு

பரபரப்பான சூழலில் கூடும் அதிமுக செயற்குழுவில் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் உள்ளிட்டவை குறித்து, ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது அதிமுக செயற்குழு
Published on
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில், அதிமுக தலைமை நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். பரபரப்பான சூழலில் கூடும் அதிமுக செயற்குழுவில் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் உள்ளிட்டவை குறித்து, ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com