"நாளைக்கு ஏதாவது ஆச்சுன்னா அவர்கள் தான் காரணம்" - புகழேந்தி

x

அதிமுக 2 பிரிவுகளாக இருப்பதை தேர்தல் ஆணையம் ஒத்துக்கொண்டிருப்பதாக கூறியுள்ள ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் அதற்கு எடப்பாடி பழனிசாமியே காரணம் என கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்