தமிழ்நாட்டிற்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன், கூட்டணியை வலுப்படுத்துவது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆலோசனை நடத்தினார்.