நினைத்திருந்தால் துரை முருகன் மகன் வேட்பு மனுவையே தடுத்து நிறுத்தி இருப்பேன்" - ஏ.சி.சண்முகம்

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் புதிய நீதி கட்சி தலைவரும் வேலூர் நாடாளுமன்ற வேட்பாளருமான ஏ.சி.சண்முகம் பிரச்சாரம் செய்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com