அரியலூரில் சிறுநீரக பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், பிரத்யேக சிறுநீரக சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.