PM Modi | Delhi | "விஜய ஏகாதசி நாளில் புதிய பயணம்.." - உறுதியளித்த பிரதமர்
"விஜய ஏகாதசி நாளில் புதிய பயணம்.."
"விஜய ஏகாதசி நாளில் புதிய பயணம்.." - உறுதியளித்த பிரதமர் #delhi #pmmodi #narendramodi #sevatirth #pmoffice #thanthitv "காலனித்துவ மனநிலையிலிருந்து இந்தியா முழுவதுமாக விடுபட வேண்டும்" பிரதமர் அலுவலகமும், அமைச்சரவை செயலகமும் ஒரே இடத்தில் இயங்கும் வகையில், "சேவா தீர்த்" என்ற புதிய ஒருங்கிணைந்த நிர்வாக வளாகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, காலனித்துவ மனநிலையிலிருந்து இந்தியா முழுமையாக விடுபட வேண்டும் என வலியுறுத்தினார்...
