தொகுதிகள் தொடர்பாக விரைவில் முடிவெடுக்கப்படும்" தேர்தலில் கூடுதல் தொகுதிகள், தனி சின்னத்தில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்தினோம் - கமல்ஹாசன் சென்னையில் நடந்த மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கு பின் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.