அன்று நேரடி ஏதிரி - பிரேமலதாவின் புது வரலாறு - 5 தொகுதிகள் எங்கு யார் போட்டி

x

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்துள்ள நிலையில், இரு கட்சிகளுக்கு இடையேயான தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம், அதிமுக தலைமை அலுவலகத்தில் கையெழுத்தானது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின்படி திருவள்ளூர், மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய 5 தொகுதிகள், தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்