பூ பல்லக்கில் கள்ளழகர்.. இரவு 10 மணியிலிருந்து காத்திருக்கும் பக்தர்கள்

x

வைகை ஆற்றில் இறங்குவதற்காக மதுரை வந்த கள்ளழகர் மீண்டும் அழகர் மலைக்கு திரும்புகிறார். அதற்கு முன்பாக தல்லாகுளம் கருப்பண்ண சுவாமி கோவிலில் பூ பல்லக்கில் அவ​​ர் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறுகிறது...


Next Story

மேலும் செய்திகள்