கடலோர வளங்களை பாதுகாக்க 400 மில்லியன் டாலர் - இந்தியாவுக்கு வழங்குகிறது உலக வங்கி

கடலோர மற்றும் கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் 400 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் உதவியை உலக வங்கி அறிவித்துள்ளது.
கடலோர வளங்களை பாதுகாக்க 400 மில்லியன் டாலர் - இந்தியாவுக்கு வழங்குகிறது உலக வங்கி
Published on
கடலோர மற்றும் கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் 400 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் உதவியை உலக வங்கி அறிவித்துள்ளது. கடல்சார் மக்களின் வா​ழ் வாதாரத்தை பாதுகாக்க இந்த உதவி என உலக வங்கி விளக்கம் அளித்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com