Punjab | ரோட்டில் நடந்து சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை... மிருகம் போல் வந்தவன் செய்த காரியம்

ரோட்டில் நடந்து சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை...

#punjab | #shockingvideo ரோட்டில் நடந்து சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை... மிருகம் போல் வந்தவன் செய்த காரியம் சாலையில் சென்ற பெண்ணிடம் வழிமறித்து செல்போன் பறிப்பு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ராயல் ஹோட்டல் என்ற இடத்திற்கு அருகே, சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com