ஹரியானாவில் கணவரை கொன்று அவரது குடலை
உருவி பிளாஸ்டிக் பையில் அடைத்த மனைவி கட்டட மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்....
காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்...