"பல் இல்லாத சட்டத்தால் என்ன பயன்?" - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
"பல் இல்லாத சட்டத்தால் என்ன பயன்?" - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
"பல் இல்லாத சட்டத்தால் என்ன பயன்?" - உச்சநீதிமன்றம் கேள்வி பல் இல்லாத சட்டத்தால் என்ன பயன்? என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மருந்துகளைப் பரிந்துரைக்கும் மருத்துவர்களுக்கு இலவச பொருள்களை வழங்கும் மருந்து நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை கோரி தாக்கல் செய்த வழக்கு விசாரணையின் போது, இது தொடர்பாக மத்திய அரசு ஏற்கனவே சட்டம் இயற்றியுள்ளது என மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டார். அப்போது, பல் இல்லாத சட்டத்தால் என்ன பயன்? என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், விசாரணையை அக்டோபர் 7-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
Next Story
