பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி - ஓவியங்கள் வரைந்து மாணவர்கள் அசத்தல்

மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில், வேற்றுமையில் ஒற்றுமை என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது.
பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி - ஓவியங்கள் வரைந்து மாணவர்கள் அசத்தல்
Published on
மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில், வேற்றுமையில் ஒற்றுமை என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது. ஏராளமான பள்ளி மாணவர்கள் பங்கேற்று, தங்களது கற்பனையில் உதித்த சித்திரங்களை ஓவியமாக வரைந்து அசத்தினர்.
X

Thanthi TV
www.thanthitv.com