உ.பி.யில் வாக்களித்த தமிழர்கள்..சொல்லி வைத்தது போல அனைவரும் சொன்ன ஒரு முக்கியமான விஷயம்

x

மக்களவை தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு உத்தரப் பிரதேச மாநிலத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நொய்டாவில் தமிழ் நாட்டைச் சேர்ந்த வாக்காளர்கள் தேர்தலில் வாக்களித்த தங்கள் அனுபவங்களைத் தந்தி டிவியுடன் பகிர்ந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்