பெட்ரோல், டீசல், எரிவாயு போன்றவற்றில் இந்தியா தன்னிறைவு பெற வேண்டும் என்றும், டாலர் மற்றும் பவுண்டுகளை சார்ந்திருப்பது தற்சார்பு அல்ல என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.