நெருக்கடியில் அனில் அம்பானி - ரூ.1,200 கோடி வசூலிக்க நடவடிக்கை

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்திற்காக அனில் அம்பானிக்கு தனிப்பட்ட உத்தரவாதத்தின் பேரில் பாரத ஸ்டேட் வங்கி கடன் வழங்கியது.
நெருக்கடியில் அனில் அம்பானி - ரூ.1,200 கோடி வசூலிக்க நடவடிக்கை
Published on
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்திற்காக அனில் அம்பானிக்கு தனிப்பட்ட உத்தரவாதத்தின் பேரில் பாரத ஸ்டேட் வங்கி கடன் வழங்கியது. இந்த நிலையில் நிலுவைத் தொகையாக உள்ள 1200 கோடி ரூபா யை திரும்ப வழங்க கோரி தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் பாரத ஸ்டேட் வங்கி மனு அளித்துள்ளது. இதை ஏற்றுக்கொண்ட தீர்ப்பாயம் நிலுவைத் தொகையை திரும்ப செலுத்த கோரி அனில் அம்பானிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com