கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் அவசர சங்கிலியை இழுத்து பாலத்தில் நிறுத்தப்பட்ட ரயிலை, 2 பெட்டிகளுக்கு இடையே இறங்கி சரிசெய்த TTE-க்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.