திருப்பதி பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவம் : ஏராளமான பக்தர்கள் தரிசனம்

திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருப்பதி பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவம் : ஏராளமான பக்தர்கள் தரிசனம்
Published on

திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் வருடாந்திர பிரம்மோற்சவம் 9 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் வேத மந்திரங்களை ஓத, பக்தர்கள் பக்தி கோ‌ஷம் முழங்க, இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com