Sabarimala Crowd | சபரிமலையில் நிற்கக்கூட இடமில்லை - உடனே தேவசம்போர்டு எடுத்த அதிரடி முடிவு

x

சபரிமலையில் கட்டுப்படுத்த முடியாத கூட்டம் அலைமோதும் நிலையில், ஐயப்பனை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். குறிப்பிட்ட நாளில் சுமார் 3 லட்சம் பக்தர்கள் தரிசனத்துக்காக குவிந்த நிலையில், கூட்ட நெரிசலால் பலரும் வீடு திரும்பினர். இந்த சூழலில், ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் தேவசம்போர்டும் கேரளா அரசும் இணைந்து மத்திய ரிசர்வ் போலீசார் உதவியுடன் கூட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்