புதுச்சேரியில் பெரும் பதற்றம்.. போலீஸ்-கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு.. பேரிகேட்டில் ஏறிய இளைஞர்..

x

புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம். இந்தியா கூட்டணியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி. ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றவர்களை தடுத்து நிறுத்திய போலீசார். போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு. காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை திராவிடர் விடுதலை கழகத்தினர் முற்றுகையிட முயற்சி.

தடுப்புகளை மீறி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் - பரபரப்பு.


Next Story

மேலும் செய்திகள்