Theft in Train | ஓடும் ரயிலில் ரூ.3 கோடி மதிப்புள்ள வைர நகைகள் கொள்ளை - வடமாநிலத்தவர்கள் கைவரிசை..
ஓடும் ரயிலில் ரூ.3 கோடி மதிப்புள்ள வைர நகைகள் கொள்ளை - வடமாநிலத்தவர்கள் கைவரிசை..
ஓடும் ரயிலில் ரூ.3 கோடி மதிப்புள்ள வைர நகைகள் கொள்ளை - வடமாநிலத்தவர்கள் கைவரிசை.. கிடுக்கிப்பிடி போட்ட ரயில்வே தனிப்படை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் நகை வியாபாரியிடம் ரூ.3 கோடி மதிப்பிலான வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், மேற்கு வங்கம் மற்றும் பீகாரைச் சேர்ந்த 2 பேரை ரயில்வே தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
