Maharashtra Video காத்தாடி நூலில் தொங்கியபடி ஆகாயத்தில் பறந்த இளைஞர் - ஆத்தி.. என்னாது இது..
மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் அடுத்த நிம்கான் கிராமத்தில் நடைபெற்ற பட்டம் விடும் நிகழ்வில் பட்டத்தோடு இளைஞரும் வானில் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது...