பல உயிர்களை குடித்த அதே வயநாட்டில் மீண்டும் காட்டிய அறிகுறி
கேரள மாநிலம் வயநாடு முண்டக்கையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதா என எழுந்த சந்தேகத்தை தீர்த்திட அதிகாரிகள் துரிதமாக செயல்படவில்லை என குற்றஞ்சாட்டி பொதுமக்கள் போராட்டம் நடத்துவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் செய்தியாளர் பிரசாத்...
Next Story
