கேரளாவில் 20 கோடி ரூபாயை லாட்டரியில் தானே வென்றதாக கூறி, நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கும் முன்னாள் போலீஸ் ஒருவரின் கோரிக்கையை ஏற்று, பரிசு தொகையை வழங்க இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.