UP | காலையில் கடையை பார்த்ததும் ஆடிப்போன ஓனர் - நள்ளிரவு சம்பவத்தை காட்டிய சிசிடிவி #uttarpradesh #theft #cctv உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னூர் மாவட்டத்தில், காவல் சாவடிக்கு அருகிலேயே மதுபானக் கடையின் ஷட்டரை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.