நொடி பொழுதில் உயிர் தப்பிய முதியவர்... வந்தே பாரத் ரயிலுடன் போட்டி..பார்ப்போரை பதறவைத்த வைரல் காட்சி

x

கேரள மாநிலம் திரூரில், வந்தே பாரத் ரயில் வரும் வேளையில் தண்டவாளத்தை அவசரகதியில் கடந்த முதியவர், இரயில் மோதாமல் நூலிழையில் உயிர் தப்பிய காட்சி வெளியாகியுள்ளது. திரூர் இரயில் நிலையம் நோக்கி அதிவேகமாக வந்தே பாரத் சென்ற நிலையில், முதியவர் ஒருவர் திடீரென அவசரகதியில் தண்டவாளத்தை கடந்தார். நொடிப்பொழுதில் ரயில் மோதாமல் முதியவர் உயிர் தப்பிய நிலையில், அங்கிருந்தவர்கள் அவரின் செயலால் அதிர்ச்சிக்குள்ளாகினர்.


Next Story

மேலும் செய்திகள்