ஓசூர் அருகே எருதுவிடும் விழாக்களில் சீறிப்பாய்ந்த புகழ்பெற்ற 'ப்ரூஸ் லீ' என்ற காளை திடீரென உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எருதுவிடும் விழாவில் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்த இந்தக் காளைக்கு, அப்பகுதி மக்கள் இறுதி சடங்குகள் நடத்தி அஞ்சலி செலுத்தினர்.