திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த ரஞ்சன் கோகாய்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், குடும்பத்தினருடன் திருப்பதியில் பத்மாவதி தாயாரை தரிசித்தார்.
திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த ரஞ்சன் கோகாய்
Published on
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், குடும்பத்தினருடன் திருப்பதியில் பத்மாவதி தாயாரை தரிசித்தார். இன்று மாலை சிறப்பு விமானம் மூலம் திருப்பதி வந்த அவர், பத்மாவதி தாயார் கோவிலுக்கு குடும்பத்தாருடன் சென்றார். அங்கு தேவஸ்தான அதிகாரிகள் அவரை வரவேற்று, பட்டு வஸ்திரம் சமர்ப்பித்து பிரசாதங்களை வழங்கினர்.
X

Thanthi TV
www.thanthitv.com