சமூக ஊடகங்களில் வெறுப்பு பதிவு - உச்சநீதிமன்றம் கருத்து
சமூக வலைத்தளங்களில் ஆபாசம் மற்றும் வெறுப்பூட்டும் சட்ட விரோத பதிவுகளை கட்டுப்படுத்த சுதந்திரமான அமைப்பு தேவை என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.