Supreme Court | 4 வயது சிறுமியை சீரழித்த சம்பவம்.. சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு
காஜியாபாத் சிறுமி பாலியல் வன்கொடுமை - SIT அமைக்க உத்தரவு உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத்தில், 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த வழக்கில், அம்மாநில காவல்துறையின் விசாரணையில் அதிருப்தி தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், பெண் அதிகாரிகளை மட்டுமே கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளது.
