கொலை செய்யப்பட்டவரின் சடலம் கண்டெடுக்கப்படவில்லை என்பதற்காக மட்டும், ஒருவரை கொலைக் குற்றத்திலிருந்து விடுவிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது