கண்ணாடி குவளைகளில் அமர்ந்து யோகா செய்த மாணவி

உலக யோகா தினம் - சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முயற்சி : கண்ணாடி குவளைகளில் அமர்ந்து யோகா செய்த மாணவி
கண்ணாடி குவளைகளில் அமர்ந்து யோகா செய்த மாணவி
Published on

உலக யோகா தினம் வரும் 21 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்தல், நீர்நிலைகளை பாதுகாத்தல் என மக்களிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக ஒன்பதாம் வகுப்பு மாணவி கல்பனா, யோகா கலைகள் செய்து அசத்தினார். கண்ணாடி குவளைகளில், அமர்ந்து யோகா செய்து அசத்திய மாணவியை, மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உள்பட பலரும் பாராட்டினர்.

X

Thanthi TV
www.thanthitv.com