குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, மாணவர்களின் கைதுக்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பான மனுவை, விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ஜாமியா பல்கலை கழக வன்முறை தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகள் மற்றும் டெல்லி போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.