கர்நாடகா தும்கூரில் உள்ள நகைக்கடையில் சுமார் ரூ. 10 லட்சம் மதிப்பிலான 3 தங்கச் சங்கிலிகள், 10 வைர மோதிரங்களை எலி தூக்கிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.