சபரிமலையில் இன்று மாலை மகரஜோதி விழா நடைபெறவுள்ள சூழலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பத்தனம்திட்டா எஸ்.பி ஆனந்தன் கூறியுள்ளார்.