Sabarimala | சபரிமலை நெய் விற்பனை முறைகேடு - உயர்நீதிமன்றம் அதிரடி

சபரிமலை நெய் விற்பனை முறைகேடு - உயர்நீதிமன்றம் அதிரடி

சபரிமலை நெய் விற்பனை முறைகேடு - உயர்நீதிமன்றம் அதிரடி

சபரிமலையில் நெய் விற்பனையில் நடைபெற்ற முறைகேடு குறித்து விசாரிக்க, காவல் துறை கண்காணிப்பாளர் அந்தஸ்தில் உள்ள ஊழல் தடுப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்... மேலும், நெய் விற்பனை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இந்த அதிகாரி ஆய்வு செய்யுமாறு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்...

X

Thanthi TV
www.thanthitv.com