முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நெஞ்சார்ந்த நன்றி
பிரமாண்ட பேரணி - முதலமைச்சருக்கு ஆளுநர் நன்றி
நாட்டை துணிச்சலுடன் பாதுகாக்கும் ராணுவத்திற்கு பக்கபலமாக 8 கோடி தமிழர்கள் இருப்பதை உணர்த்தும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலின் பேரணி சென்றுள்ளதாக ஆளுநர் ஆர்.என். ரவி நன்றி தெரிவித்துள்ளார். ஆயுதப் படைகளுடன் தேசம் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் துணைநிற்பது, பயங்கரவாதத்தின் அனைத்து முனைகளையும் அழித்தொழித்து, தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான நமது ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
Next Story