ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்

முன்னாள் பாதுகாப்புதுறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்
Published on

முன்னாள் பாதுகாப்புதுறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பீகார் அரசு 2 நாள் துக்கம் அனுசரிப்பு

இதனிடையே ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவை தொடர்ந்து, பீகாரில் இரண்டு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com