மாமல்லபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ராகுல் காந்தியை சந்தித்து புகைப்படம் எடுத்த பெண், அந்த தருணத்தை "எங்களுக்கு கிடைத்த வரம்" என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்தார்.