#Breaking||புதுவை சிறுமியின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்.. ரகசிய கவரில்.. வெளியான தகவல்

சீல் செய்யப்பட்ட கவரில் கொலை செய்யப்பட்ட சிறுமி பிரேத பரிசோதனை அறிக்கை.

சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஜிப்மர் மருத்தவமனையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை சீல் வைக்கப்பட்ட கவரில் விசாரணை அதிகாரியான எஸ்பி -லட்சுமி சௌஜன்யாவிடம் ஒப்படைக்கப்பட்டது, அதனை அவர் நீதிமன்றத்தில் நீதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும், மேலும் சீல் வைக்கப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையை முத்தியால்பேட்டை போலீசார் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல ஆவணங்களை தயார் செய்து வருகின்றனர், இன்று மாலை 4 மணியளவில் நீதிபதியிடம் சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை ஒப்படைக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com