JUSTIN || புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் புதிய தகவல்

x

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் புதிய தகவல்

புதுச்சேரி சோலை நகரை சேர்ந்த 9-வயது சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரம்- 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை

சிறுமியை கொலை செய்தது கருணாஸ் என்ற இளைஞரும், விவேகானந்தன் என்ற முதியவரும் தான் என போலீசார் தகவல்

முதியவர் பாலியல் கொடுமை செய்ய முயன்றபோது அதிர்ச்சியில் சிறுமி உயிரிழந்துள்ளார்- போலீசார்

சிறுமியின் கை, கால்களை முதியவரின் வேட்டியால் கட்டி,வாய்க்காலுக்குள் உடலை போட்டுள்ளனர்- போலீசார்

சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே, அவர் எப்படி கொலை செய்யப்பட்டார் என்பது தெரிய வரும்- போலீசார்


Next Story

மேலும் செய்திகள்