Puducherry | சித்தி வீட்டில் 13 சவரன் நகைகள், ரொக்கப் பணம் திருடிய சிறுவன் கைது
புதுச்சேரியில் சொந்த சித்தி விட்டில் இருந்து 13 சவரன் தங்க நகைகள், மூன்று லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை திருடிய 17 வயது சிறுவன், நண்பர்களுடன் உல்லாசமாக சுற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...