"ராணுவ உளவுப் பணிக்கு உதவும்" - ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி கருத்து
வனப்பகுதி, கடலோர பகுதி, முக்கியமான ராணுவ உளவுப் பணிக்கு இந்த புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் உதவும் என ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி நம்பிநாராயணன் கருத்து தெரிவித்துள்ளார்.