கத்தி போடும் நிகழ்வுடன் மொகரம் பண்டிகை ஊர்வலம்
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மொகரம் பண்டிகை ஊர்வலம் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று, கத்தி போடும் நிகழ்வில் பங்கேற்றனர். கத்தி உள்ளிட்ட கூரான ஆயுதங்களை வைத்து தங்களை தாங்களே தாக்கிக்கொண்டு, ஊர்வலமாக சென்றனர். அவர்களுடன் ஏராளமான இந்துக்களும் பங்கேற்றனர்.
Next Story