போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட சிறுமியை மீண்டும் மீண்டும் நீதிமன்றத்திற்கு அழைத்து தனக்கு நேர்ந்த கொடூரத்தைச் சொல்லும்படி வற்புறுத்த முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.