இந்தியாவின் `அதி உச்ச VIP’ உடன் PM திடீர் சந்திப்பு - பாக். பதறவிடும் மெசேஜ்
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்திய பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் விமானப் படை தளபதி அமர் பிரீத் சிங் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
Next Story
