AI மாநாடு காங்கிரஸ் சம்பவம்.. சரமாரியாக சாடிய பிரதமர் இந்தியாவில் நடைபெற்ற உலகின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டை சில அரசியல் கட்சிகள் தங்கள் அரசியல் மேடையாக மாற்றியதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.